யாரெல்லாம் ஐ ஆர் சி டி சி ஏஜென்ட் ஆகலாம்?

Self Employed IRCTC agents

சுய தொழில் செய்பவர்கள்

Student IRCTC Agents

கல்லூரி மாணவர்கள்

Retired IRCTC Agents

ஓய்வு பெற்றவர்கள்

Homemaker IRCTC Agents

இல்லத்தரசிகள்

Part Time IRCTC agents

பகுதி நேர வேலை செய்பவர்கள்

ஐ ஆர் சி டி சி ஏஜென்ட் ஆகுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • ரூ 80,000 வரை நிலையான வருமானத்தை ஈட்டலாம் அல்லது அதற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டலாம்.
  • குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்
  • வரம்பற்ற ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக பதிவு செய்யலாம்
  • பொது, தட்கல், ஆர்.ஏ.சி என அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • உங்கள் சொந்த பயண சேவை பிராண்டை உருவாக்க முடியும்.
  • நெகிழ்வான வேலை நேரத்தைக் கொண்டிருக்கலாம்..

அக்பர் டிராவல்ஸில் ஏன் பதிவு செய்ய வேண்டும் ?

  • எளிதாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பதிவு செய்ய முடியும்.
  • நாங்கள் OTP மற்றும் டோங்கிள் அடிப்படையிலான முன்பதிவுகளை வழங்குகிறோம்.
  • ஒரே தளத்தில் அனைத்து வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பயண சேவைகளை பதிவு செய்வதற்கான இலவச உடனடி அணுகலை அனுபவியுங்கள்.
  • எங்களின் புதிய மொபைல் ஆப் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம்.
  • ரயில் டிக்கெட் ரத்து செய்தால் உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும் .
  • தரமான பயிற்சி மற்றும் ஆன்லைன் உதவி .
  • இந்தியா முழுவதும் அக்பர் டிராவல்ஸ் இருப்பதால் உங்கள் வணிக வாய்ப்பு அதிகரிக்கும்.

டிசி ஏஜென்ட் ஆகுவதற்கு தேவையான ஆவணங்கள்

  • பான் கார்டு ( ஐஆர்சிடிசியில் முன் பதிவு செய்திருக்கக் கூடாது)
  • ஆதார் கார்டு( உங்கள் மொபைல் நம்பர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் )
  • ஒரு புகைப்படம் (சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்)
  • மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் அட்ரஸ் (முன்னதாக ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்கக் கூடாது)
train passengers

ஐஆர்சிடிசி ஏஜென்ட் லைசன்ஸ் உடன் காம்ப்ளிமென்ட்ரி டிராவல்ஸ் சர்வீசஸ்

  • இந்தியா மற்றும் சர்வதேச பயணங்களுக்கான விமான முன்பதிவு.
  • ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரூட்களுக்கு பஸ் டிக்கெட் முன்பதிவு .
  • ஹோட்டல் புக்கிங்
  • ரயில் சுற்றுலா
  • அனைத்து நாடுகளுக்கும் விசா பிராசசிங் (துபாய் விசா, சிங்கப்பூர் விசா போன்றவை).
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா திட்டங்கள்
  • பயண காப்பீடு
  • யாவில் எங்கிருந்தும், எந்த இடத்துக்கும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
  • ப்ரீபெய்டு அண்ட் போஸ்ட்பெய்டு மொபைல் ரீசார்ஜ் மற்றும் டிடிஎச் ரீசார்ஜ் செய்ய முடியும்.
  • மற்றும் பல பயணம் தொடர்பான சேவைகளை அனுபவியுங்கள்.
train

அறிமுகம்

அக்பர் டிராவல்ஸ் ஆன்லைன் ஐஆர்சிடிசி யின் (இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்) முதன்மை ஏஜென்ட் . அக்பர் டிராவல்ஸ் ஆன்லைன், இந்தியா முழுவதும் ‘ஐஆர்சிடிசி ஏஜென்ட்’ எனப்படும் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முகவர்களை நியமிக்க சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது. அக்பர் டிராவல்ஸில் ஐஆர்சிடிசி ஏஜென்ட் பதிவுக்குப் பிறகு ரயில் மற்றும் பஸ் முன்பதிவு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட் முன்பதிவு, விசா சேவை, சுற்றுலா தொகுப்புகள். பயண காப்பீடு ,பண பரிமாற்றம் மற்றும் பல பயணச் சேவைகளை முன்பதிவு செய்ய முகவர்களுக்கு சிறப்பு பதிவு முகவர் ஐடி மற்றும் போர்டல் வழங்கப்படும்.

நீங்கள் உங்கள் சொந்த வணிகத்தை தொடங்கவும் மற்றும் உங்கள் சொந்த பயண பிராண்டை உருவாக்கவும் அல்லது கூடுதல் வருமானத்தை பெற விரும்பினாலும், எங்கள் ஐஆர்சிடிசி ஏஜென்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ப்ரோக்ராம் மூலமாக உங்கள் அனைத்து கனவுகளையும் நிறைவேற்றலாம். ஐஆர்சிடிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் ஆகுவதனால் உங்கள் வசதிக்கேற்ப பகுதி நேரம் அல்லது முழு நேரம் பணியாற்றலாம். நீங்கள் ஏற்கனவே இருக்கும் வேலையில் இருந்து கொண்டு ஐஆர்சிடிசி ஏஜென்ட் ஆக பணியாற்றலாம்.

இடையூறு இல்லாத சேவைகளின் காரணமாக பெரும்பாலான பயணிகள் டிராவல் ஏஜெண்டுகளுடன் நேரடியாக முன்பதிவு செய்ய விரும்புகின்றனர், கவுண்டரில் அல்ல. முன்பதிவு செய்த பயணிகள் மிக உயர்ந்த சேவை மற்றும் வசதியை விரும்புகிறார்கள், மேலும் அக்பர் டிராவல்ஸின் தெளிவான விதிமுறைகள், எளிய பயண மாற்றங்கள் மற்றும் உடனடி பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை ஆகியவை பயணிகளின் நம்பிக்கையை வெல்வதில் ஆச்சரியமில்லை. எங்கள் பிராண்ட் அக்பர் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. ரயில் டிக்கெட் மற்றும் பிற பயண சேவைகளின் முன்பதிவு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டும் உங்களை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. ஐஆர்சிடிசி ஏஜென்ட் ஆக எங்களுடன் பதிவு செய்தால் பயணத் துறையில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், அதன் மூலம் உங்கள் பாரம்பரிய வர்த்தகத்தையும் தாண்டி உங்கள் சேவைகளை விரிவுபடுத்த முடியும்.

ஐஆர்சிடிசி பற்றி

ஐஆர்சிடிசி என்பது இந்தியன் ரயில்வே கேட்ரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனை குறிக்கிறது. இது இந்தியாவில் ஆன்லைன் டிக்கெட், கேட்டரிங் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை கையாளும் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாகும். ஐஆர்சிடிசி மட்டுமே ஐஆர்சிடிசி லைசென்சை முதன்மை முகவர்கள் (அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள்) மூலமாக மட்டுமே வழங்குகிறது. தனிநபர்கள் அல்ல. நீங்கள் ஐஆர்சிடிசி ஏஜென்ட் லைசென்ஸ் பெறுவதற்கு முதன்மை முகவருடன் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட இ-டிக்கெட் முகவர்களை நியமிப்பதற்கான முன்னணி முதன்மை முகவர்களில் அக்பர் டிராவல்ஸ் ஒன்றாகும்.

எது ஐஆர்சிடிசி இந்தியாவை மிகப்பெரிய இ-காமர்ஸ் பிளேயராக மாற்றியது ?

இந்திய ரயில்வேயின் இ-டிக்கெட் முறையானது மொத்த முன்பதிவு டிக்கெட்டுகளில் கிட்டத்தட்ட 55% ஆகும். ஐஆர்சிடிசி 2002 வில் தொடங்கப்பட்டதிலிருந்து உண்மையில் நீண்ட தூரம் வந்துள்ளது. வெறும் 29 டிக்கெட் உடன் தொடங்கப்பட்டு தற்போது தினமும் 15 லட்சத்திற்கு அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. 2018-ம் ஆண்டில் ரூ 28,475 கோடிகள் மதிப்புள்ள டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே கேட்டரிங் கார்ப்பரேஷன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மொத்த டிக்கெட் விற்பனையில் ஆண்டுக்கு 14% வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போது ஐஆர்சிடிசி அமைப்பு ஒரு நிமிடத்திற்கு கிட்ட தட்ட 15 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் மற்றும் 3 லட்சம் யூசர்களை ஒரே நேரத்தில் கையாள முடியும். இது அனைத்தையும் உள்ளடக்கிய வலைத்தளத்தின் மூலம் ஆன்லைன் முன்பதிவுகளில் முன்னணியில் உள்ளது. இந்த புள்ளி விவரங்கள் ஐஆர்சிடிசி இணையதள டிக்கெட் முன்பதிவு முறை பெரும் வருவாய் ஈட்டும் திறனுடன் வருகிறது என்பதற்கு தெளிவான குறிக்காட்டியாகும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் இது மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஐஆர்சிடிசி ஏஜென்ட் லாகின் என்பது தனி நபர்களுக்கு ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பயண சேவைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு வழங்கப்படும் சிறப்பு லைசென்ஸ் ஆகும் ஒவ்வொரு புக்கிங்களிலும் லாபகரமான கமிஷனை பெறலாம் .

ஐஆர்சிடிசி ஏஜென்ட் லைசன்ஸ் ஐஆர்சிடிசி ஆல் நியமிக்கப்பட்ட கொள்கை முகவர்கள் மூலம் வழங்கப்படுகிறது . அதாவது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள். தனிநபர்கள் சொந்தமாக லைசன்ஸ் பெற முடியாது. அக்பர் டிராவல்ஸ் ஐஆர்சிடிசி ஏஜென்ட் லைசன்ஸ் வழங்குவதற்கான முன்னணி கொள்கை முகவர்.

அக்பர் ட்ராவல்ஸ் ஐஆர்சிடிசி ஏஜெண்டாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று எளிய வழிமுறைகளை பின்பற்றவும்

  1. www.akbartravels.com/agents/irctc என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் மற்றும் உங்கள் விவரங்களை நிரப்பவும்.
  2. உங்கள் ஆவணங்களான பான் கார்டு .ஆதார் கார்டு. புகைப்படம் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்றவற்றை இமெயில் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
  3. ஐஆர்சிடிசி லைசென்ஸ் பெற்று ஆன்லைன் வணிகத்தை தொடங்குங்கள் .

ஒரு ஐஆர்சிடிசி ஏஜென்ட் ஒவ்வொரு பயண முன் பதிவுகளும் வழக்கமான வருமானத்தை அனுபவிக்கிறார். ஏஜெண்டுகள் மாதத்திற்கு ரூபாய் 80,000 அல்லது அதற்கு அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.

ஐஆர்சிடிசி ஏஜென்ட் கமிஷன் இரயில் டிக்கெட் வகையைப் பொறுத்து அமையும். ஒவ்வொரு புக்கிங்களுக்கும் லாபகரமான கமிஷங்களுடன் தங்கள் வாடிக்கையாளர்கள் வளரும்போது அவர்களின் லாபமும் அதிகரிக்கும் என்று ஏஜெண்டுகள் உறுதியாக நம்பலாம்.

ஏஆர்சிடிசி ஏஜென்ட் ஆகுவதற்கு தேவையான ஆவணங்கள் அல்லது டாக்குமெண்ட்ஸ் :

  • பான் கார்டு - ஐஆர்சிடிசியில் இதற்கு முன்பதிவு செய்திருக்கக் கூடாது
  • ஆதார் கார்டு - வழங்கப்பட்ட மொபைல் நம்பர் உங்கள் ஆதார் கார்டுடன் இணைந்து இருக்க வேண்டும்.
  • ஒரு புகைப்படம் - சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • ல் நம்பர் மற்றும் ஈமெயில் அட்ரஸ் - ஐஆர்சிடிசி இல் இதற்கு முன் பதிவு செய்திருக்கக் கூடாது.

வழக்கமாக செயல்முறையை முடிக்க மூன்று நாட்கள் வரை ஆகும்

ஆம் ஐஆர்சிடிசி ஏஜென்ட் பதிவு ஆன்லைன் செயல்களை மிகவும் எளிதானது .ஆன்லைனில் விண்ணப்பித்தால் எங்கள் குழு உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களுடன் உங்களை தொடர்பு கொள்ளும்.

ஆம். எங்கள் ஆதரவு குழு முழுமையான பயிற்சி மற்றும் கைடன்ஸ் வழங்கும். ஐஆர்சிடிசி லைசன்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் முதல் இரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் எங்கள் போர்டலில் அனைத்து வகையான பயண சேவைகளுக்கும் எங்கள் ஆதரவு குழு முழுமையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்.

ஆம். நீங்கள் ஐஆர்சிடிசி அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் ஆக உங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் அல்லது ஏஜென்சி வேலைக்காக உங்கள் சொந்த அலுவலகத்தை தொடங்கலாம் . தேர்வு உங்களுடையது.

இல்லை உங்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் தேவையில்லை நீங்கள் எங்கள் மொபைல் ஆப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் .

வரம்பற்ற எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை எந்த தடையும் இல்லாமல் மொத்தமாக பதிவு செய்யுங்கள். ஜெனரல், வெயிட்டிங் லிஸ்ட், ஆர்ஏசி போன்ற அனைத்து வகையான டிக்கெட்டுகளை வழங்க முடியும். ஒவ்வொரு டிக்கெட் புக்கிங்களிலும் அதிக கமிஷனை பெறுங்கள். பொதுமக்களுக்கு திறந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும்.

இரயில், விமானம் மற்றும் பஸ் முன்பதிவு, விசா வழங்குதல், ரயில்வே சுற்றுப் பயணங்கள். டூர் பேக்கேஜுகள். பணப்பரிமாற்றம், பயணக் காப்பீடு.,அந்நிய செலாவணி மற்றும் பல இதுபோன்ற மதிப்பு கூட்டப்பட்ட பயண சேவைகளை இலவசமாக பதிவு செய்ய ஒரே இணையதளத்தை பெறுங்கள்.

இந்தியன் ரயில்வே இந்தியா முழுவதும் மலிவு விலையில் பலவிதமான டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது. நகர சுற்றுப்பயணங்கள் சுற்றுப்பயணங்கள், ஓய்வெடுக்கும் பயணம், சாகச முகாம்கள் மற்றும் மலையேற்றங்கள். இந்த உள்நாட்டு ரயில் பயணங்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜ்

யைப் பொறுத்து டிக்கெட், உணவு ,தங்கமிடம் ,காப்பீடு மற்றும் தரிசன டிக்கெட் ஆகியவை அடங்கும். இரயில்வே டிக்கெட் முன்பதிவு ஏஜென்ட் ஆன பிறகு அனைத்து ஐஆர்சிடிசி ரயில் டூர் பேக்கேஜ்களையும் அக்பர் டிராவல்ஸ் போர்டலில் ஏஜெண்டுகள் முன்பதிவு செய்யலாம்.

ஐஆர்சிடிசி அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் வரம்பற்ற இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தினசரி அல்லது மாதாந்திர டிக்கெட் முன்பதிவிற்கு வரம்பு இல்லை.

ஆம். ஐஆர்சிடிசி அங்கிகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் ரயில்வே தட்கல் முன் பதிவு செய்யலாம், ஐஆர்சிடிசி அங்கீகரிக்கட்ட ஏஜென்ட்கள் பொதுமக்களுக்கு திறந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஏஜெண்டுகள் காலை 10.15 மணிக்கு தட்கல் டிக்கெட்டை AC வகுப்புக்கும், 11:15 மணிக்கு ஸ்லீப்பர் வகுப்புக்கும் முன்பதிவு செய்யலாம்.

உறுதி செய்யப்பட்ட டிக்கெட் திரும்பப் பெறப்படாது. தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பயணிகளுக்கு ரீபண்ட் கிடையாது .

இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு மட்டுமின்றி ஐஆர்சிடிசி ஏஜெண்டுகளுக்கு ஃப்ளைட் முன்பதிவு, ஐஆர்சிடிசி ஹோட்டல் முன்பதிவு விசா சேவைகள், பஸ் முன் பதிவு, இந்தியா டூர் பேக்கேஜ்கள், மற்றும் சர்வதேச சுற்றுலா பேக்கேஜ்கள், இன்சூரன்ஸ் போன்ற இலவச பயண சேவைகள் கிடைக்கும் .

ஐஆர்சிடிசி வலைதளத்திற்கு நேரடி உள்நுழைவு அணுகலை அக்பர் டிராவல்ஸ் வழங்குவதில்லை . அதற்கு பதிலாக சிறந்த முன் பதிவு அம்சங்களைக் கொண்ட ஒரு நிறுத்த போர்ட்டலை வழங்குகிறது மற்றும் அவ்வப்போது அனைத்து பயண சேவைகளுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.

சில சமயங்களில் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் சில தொழில்நுட்ப அல்லது சர்வர் சிக்கல்களால் பாதிக்கப்படலாம் இதனால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மிகவும் களைப்படையச் செய்கிறது மற்றும் நேரத்தை எடுத்துக் கொள்ளும் . மேலும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட் பணத்தை திரும்ப பெற ஏழு வேலை நாட்கள் வரை ஆகலாம். அதே சமயம் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடி ரீஃபண்ட் வழங்குகிறது அக்பர் டிராவல்ஸ். எந்த தொந்தரவும் இல்லாமல் எங்கள் இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் எளிதானது.

உங்கள் முன்பதிவு ரயில் டிக்கெட் அனுபவத்தை எளிதாக்குவதேக எங்கள் இலக்காகும்:

ஐஆர்சிடிசி ஏஜென்ட் போர்டல் எங்கள் ஐஆர்சிடிசி ஏஜென்ட்களின் வசதி மற்றும் சௌகரியத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இடையூறும் இல்லாத முன்பதிவு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் நன்மைகள் கீழே:

  • எளிதான வகையில் உருவாக்கப்பட்ட பயனர் போர்டல்.
  • முன்பதிவு சேவைகளுக்கு ஸ்மார்ட் தொழில்நுட்பம் .
  • டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பணம் திரும்ப வழங்கப்படும் .
  • முன்பதிவு மாற்றங்களுக்கு கூடுதல் நிகழ்வு தன்மை
  • பாதுகாப்பாகவும் மற்றும் பத்திரமாகவும் பரிவர்த்தனைகளை நடத்தப்படுகிறது.
  • நம்பகமான வாடிக்கையாளர் சேவை.

ஐஆர்சிடிசி ஏஜென்ட் ஆக தயாரா?

ஏற்கனவே 10000 + ஏஜென்ட்கள் உள்ள எங்கள் ஏஜெண்டுகளின் படையில் சேருங்கள்.